கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியில் நடைபெற்ற, இந்து இணையரின் திருமண காணொளியை பகிர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியில் நடைபெற்ற, இந்து இணையரின் திருமண காணொளியை பகிர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.